Friday, October 7, 2011

பல்லாவரம் காங்கிரஸ் நகர மன்ட வேட்பாளர் ஆர் எஸ் செந்தில்குமார் பிரசாரம் தொடங்கினார்

காங்கிரஸ் நகர மன்ட பல்லாவரம் வேட்பாளர் ஆர் எஸ் செந்தில்குமார் கடந்த புதன் அன்டு பல்லாவரம் 15 வது வார்டு இல் அதன் வேட்பாளர் g சசிகலா, நகர காங்கிரஸ் தலைவர் சி கே மூர்த்தி, மூத்த தலைவர் பா கார்மேகம் , y .சீனிவாச நாய்டு , பி ஜே ஆர் சர்மா , ந மகேந்திரவரமா , செந்தில்குமார் ,மொரிஸ் , ந தீன தயாளன் , ரோசிமலிகா, ந இராமச்சந்திரன் ,ராமகிர்ஷ்ணன் .தாராகாமராஜ் , ராஜசேகர் ,குட்டி , உட்பட பலர் கலந்துகொண்டனர் . முன்தாக 15 வது வார்டு தலைவர் எ ராஜசேகர் தொடக்கவிழா ஏற்படுகளை செய்திருந்தார் .

No comments:

Post a Comment